Untitled Document
May 12, 2024 [GMT]


பதுக்கப்படும் எரிபொருள்!
[Saturday 2022-02-19 08:00]

இலங்கைக்கு இன்று இரண்டு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு கப்பல்களிலும் டீசல் மற்றும் பெற்றோல் இருந்ததாகவும் எரிபொருளை விடுவிக்க சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு!
[Sunday 2024-05-12 06:00]

15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ளது.


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு சம அங்கீகாரம்!
[Sunday 2024-05-12 05:00]

தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இணைந்தாலும், அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]

ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகின்றது.


கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! Top News
[Sunday 2024-05-12 05:00]

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமைகஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.


போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை நிகழ்வு!
[Sunday 2024-05-12 05:00]

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.


நாடாளுமன்றத்தில் மேலும் 10 “டயானா”க்கள்!
[Sunday 2024-05-12 05:00]

நாட்டில் மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


கதிர்காமம் பாதயாத்திரை செல்வச்சந்நிதியில் இருந்து ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]

தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய- இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை நேற்று காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர் தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.


தேசிய சுதந்திர முன்னணி எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு?
[Sunday 2024-05-12 05:00]

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


லதவியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இலங்கையர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதிக்கு புதிய அமெரிக்க தூதுவர் ஆதரவு!
[Saturday 2024-05-11 18:00]

இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.


2009 இல் இடம்பெற்றது இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்ய வேண்டும்!
[Saturday 2024-05-11 18:00]

தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கொல்பேர்ன் முள்ளிவாய்க்காலில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டது, ஒரு இனப்படுகொலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கிளிநொச்சி, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Saturday 2024-05-11 18:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.


முருகனைக் காண கிளிநொச்சி வந்தார் நளினி!
[Saturday 2024-05-11 18:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனை பார்ப்பதற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.


தாளையடியில் குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாட மொட்டு முடிவு!
[Saturday 2024-05-11 18:00]

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


ஒன்ராறியோவின் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம்! Top News
[Saturday 2024-05-11 18:00]

அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கான 'சட்டமூலம்-104' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதியில் முடிவடையுமாறு ஏழு நாட்களை உள்ளடக்கியதாக 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' (மே 12 - 18) கடைப்பிடிக்கப்படுவதை சட்டமூலம்-104 உறுதிசெய்கிறது.


யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக எல்லா கட்சிகளும் இணைந்து சதி!
[Saturday 2024-05-11 18:00]

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றியது! - ஒருவர் காயம்.
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று மழையுடனான காலநிலையின் போது மின்னல் தாக்கி தென்னை மரமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறீதரனைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


பொலிசார் உதைத்து விழுந்தியதால் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி! - யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Saturday 2024-05-11 05:00]

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்றிரவு பொலிஸார் விரட்டிச் சென்ற ஒருவர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி தேர்தலுக்கு சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை!
[Saturday 2024-05-11 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார் ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.


அறிவுள்ளவர்கள் அனுரவுக்கு வாக்களிக்கமாட்டார்களாம்!
[Saturday 2024-05-11 05:00]

அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது.ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


4 ஆண்டுகளில் 81 பாடசாலைகள் மூடப்பட்டன!
[Saturday 2024-05-11 05:00]

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


மொட்டு நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுடனே உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
[Saturday 2024-05-11 05:00]

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டு செல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.


அடுத்தடுத்து சிக்கிய ஐஸ் வியாபாரிகள்!
[Saturday 2024-05-11 05:00]

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா