Untitled Document
April 30, 2024 [GMT]
[Thursday 2016-01-07 23:00]

இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து


சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்! - ஸ்ரீகாந்த்
[Thursday 2016-01-07 21:00]

ரோஜாக்கூட்டம், பூ, பார்த்திபன் கனவு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருடைய நடிப்பில் விரைவில் சவுக்கார்பேட்டை, நம்பியார் ஆகிய படங்கள் வரவிருக்கின்றது.இந்நிலையில் நம் சினி உலகம் நேயர்களுக்காக ஸ்ரீகாந்த் பேட்டி கொடுக்கையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டைக்குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இவர் கூறுகையில்


பொலிஸாரிடம் சான்றிதழ் கேட்ட சூப்பர் ஸ்டார்!
[Thursday 2016-01-07 19:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதை தொடர்ந்து 2.O படத்திற்காக பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.எப்போதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது தன் மீது குற்ற வழக்குகள் இல்லை என போலிஸாரிடம் சான்றிதழ் வழங்கிய பின் தான் வெளிநாடு செல்ல அனுமதிப்பார்கள்.அந்த வகையில் 2.O படக்குழுவினர்கள் அனைவரும் இதற்காக போலிஸாரிடம் சூப்பர் ஸ்டார் உட்பட குற்ற வழக்கு இல்லை என்று சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளனர்.


மலேசியாவில் பெரிய தொகைக்கு விற்பனையான கபாலி, தெறி படங்களின் உரிமம்!
[Thursday 2016-01-07 18:00]

ரஜினி நடிப்பில் உருவாகி வரும்


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது!
[Thursday 2016-01-07 14:00]

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சுமார் 45 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் புகழ்மிக்க பீப்பிள் சாய்ஸ் விருதையும் கைப்பற்றியுள்ளார். எம்மா ராபர்ட்ஸ், ஜேமி லீ கர்ட்ஸ், லீ மிச்செல், மார்சியா கே ஹார்டன் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்குத்தள்ளி சிறந்த நடிகைக்கான பீப்பிள் சாய்ஸ் விருதுக்கு அவர் தேர்வு பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


விக்ரம் உருவாக்கத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் மழை வெள்ள ஒற்றுமை பாடல்!
[Thursday 2016-01-07 07:00]

சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது.


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு S3 ல் இணையும் சூர்யா-ஹரி கூட்டணி!
[Thursday 2016-01-07 07:00]

சூர்யா-ஹரி கூட்டணியில் தொடர் பாகமாக சிங்கம்-3 படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கின்றது. இப்படத்திற்கு S3 என்று தலைப்பு வைத்துள்ளனர்.மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு வெளிவந்தது. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.ஹரி-ஹாரிஸ் ஜெயராஜ் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்கும் என கூறப்படுகின்றது.


பீப் பாடல் பிரச்சனை: - மனுவை வாபஸ் பெற்ற சிம்பு!
[Thursday 2016-01-07 07:00]

பீப் பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை வாபஸ் பெற்றார் சிம்பு. பெண்களை அவதூறு செய்யும் வகையில் பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின்பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி: - அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த ஆர்யா!
[Wednesday 2016-01-06 22:00]

மலையாளத்தில் வெற்றி கண்ட பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கின் (பெங்களூர் நாட்கள் ) பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.இதில் படத்தில் நடித்த ஆர்யா, ராணா, சிம்ஹா, ஸ்ரீ திவ்யா மற்றும் பார்வதி மேனன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் படத்தை பற்றி பல விஷயங்கள் பேசிய போது ஒரு பத்திரிகையாளர் ராணாவிடம் த்ரிஷா உறவு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினர்.இதற்கு இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று ஆர்யாவை மாட்டிவிட்டார்.உடனே ஆர்யாவின் பக்கம் பத்திரிகையாளர் பார்வை போக, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று ராணாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.


ரசிகரின் கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் சொன்ன ஜெயம் ரவி!
[Wednesday 2016-01-06 22:00]

ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என கடந்த வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி. இவரின் திரைப்பயணத்தில் பேராண்மை தவிர்க்க முடியாத படம்.இந்நிலையில் இன்று டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அதில் ரசிகர் ஒருவர்


பெண்களைப் பற்றி உயர்வாக சொல்லும் காதல் பாடல் ஒன்றை வெளியிடும் அனிருத்!
[Wednesday 2016-01-06 22:00]

சிம்புவின் ஆபாச பாடலுக்கு இசை அமைத்ததாக எழுந்த புகார் காரணமாக இசை அமைப்பாளர் அனிருத் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார். சிம்பு பாடல் காரணமாக அனிருத்துக்கும் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதற்கு பரிகாரம் தேடும் வகையில் பெண்களைப் பற்றி உயர்வாக சொல்லும் காதல் பாடல் ஒன்றை அனிருத் வெளியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் என் நண்பர்களும் ரசிகர்களும் காதலர் தினத்தில் என்னிடம் இருந்து அருமையான பாடல் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இந்த பாடல் பரிகாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா படங்கள்!
[Wednesday 2016-01-06 21:00]

தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. கடந்த வருடம் இவர் நடித்த நானும் ரவுடி தான், மாயா, தனி ஒருவன் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. இதில் கிருமி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கின்றது, ஆரஞ்சுமிட்டாய், பிசாசு ஆகிய படங்கள் பங்கேற்கின்றது.இது மட்டுமின்றி நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா ஆகிய படங்கள் கலந்துக்கொள்ளவிருக்கின்றது.


இன்று 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்!
[Wednesday 2016-01-06 12:00]

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 முழுக்க சென்னையில்தான் இருப்பேன். இந்த வருஷம் கௌதம் மேனன் படமும், சூர்யா படமும் ரெடி. ஷங்கரின்


சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் பெண்ணாக அவதாரம் எடுக்கும் மதுமிதா!
[Wednesday 2016-01-06 08:00]

"புத்தன் இயேசு காந்தி" திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக மதுமிதா, புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடித்து வருகிறார். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.


சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும்,ஞாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் யோகாவே காரணம்: சிவக்குமார்
[Wednesday 2016-01-06 08:00]

சிவக்குமார் கம்பராமாயணத்தை


வட இந்தியாவில் முதலிடம் பிடித்த விஜய்!
[Wednesday 2016-01-06 07:00]

விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என விஜய்க்கு ரசிகர்கள் பலம் காணப்படுகின்றது.இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் யார் மாஸ்? என்று ஒரு வாக்குப்பதிவு நடத்தியது. இதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், மகேஷ் பாபு ஆகியோரை தேந்தெடுத்து இருந்தனர்.இதில் விஜய் 34% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். 31% வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்திலும், அடுத்தடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு உள்ளனர்.


கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
[Wednesday 2016-01-06 07:00]

கபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய The Wedding Banquet மற்றும் Eat Drink Man Woman ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் Winston Chao தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றாராம்.இதுமட்டுமில்லாமல் மலேசியா நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ரஜினி, 2.O, கபாலி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்து வருகிறார்.


விஷாலின்
[Tuesday 2016-01-05 19:00]

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகும் இந்த மோதல் முடியவில்லை. பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ராதிகாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. தற்போது, விஷால் நடிப்பில் வெளியாகும் கதகளி படத்தின் டிரெயிலர் தொடர்பாக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகை ராதிகா. விஷால் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் படம், கதகளி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வெளியாக ஒரு காட்சியில், கதாநாயகி கேத்ரீன் தெரசாவிடம், காண்டம் இருக்கா என்று கேட்பார் விஷால். இதுகுறித்து ட்விட்டரில் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ராதிகா.


எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சசிகுமார்
[Tuesday 2016-01-05 18:00]

சசிகுமார்


அனிருத்தை கழட்டி விட்ட தனுஷ்...!
[Tuesday 2016-01-05 09:00]

தனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை காக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நேற்று நாம் தெரிவித்தோம், அதை நிரூபிக்கும் பொருட்டு கொடி படத்திற்கு அனிருத்தை கழட்டிவிட்டு, சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது படக்குழு.அனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.


நான் வில்லனாக நடிக்க சம்மதித்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை!
[Tuesday 2016-01-05 09:00]

மணிரத்னம் டைரக்டு செய்த


13 வருடங்களாக சினிமாவில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்! - திரிஷா
[Tuesday 2016-01-05 09:00]

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படத்திலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-


2015 ம் ஆண்டு வசூலில் சாதனை செய்த திரைப்படங்கள்!
[Tuesday 2016-01-05 09:00]

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 204 படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், மிகவும் நம்பத்தகுந்த ஒருவரிடம் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக...


பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை: - டி.ராஜேந்தர்
[Monday 2016-01-04 22:00]

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.


கமலின் மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்...!
[Monday 2016-01-04 22:00]

கமல்ஹாசன் உலக அளவில் அறியப்படும் சிறந்த நடிகராக இருக்கிறார். உலக நாயகன் என்று புகழப்படும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் குறுகிய காலத்திலேயே இந்திய பட உலகின் முக்கிய நடிகையாக உயர்ந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனை கடந்த சில வருடங்களாகவே அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர், அப்பா மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.


பீப் பாடல் வழக்கில் சிம்புவுக்கு முன்ஜாமீன் தேவையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி!
[Monday 2016-01-04 20:00]

நடிகர் சிம்பு பாடிய


தமிழ் சினிமாவின் சொத்து என மாதவனை புகழ்ந்த சூர்யா!
[Monday 2016-01-04 20:00]

மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம்


ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் அவற்றில் இருந்து மீண்டு வருவேன்: - நடிகர் சிம்பு
[Monday 2016-01-04 13:00]

"எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து எனது ரசிகர்களுக்கு பெருமை சேர்ப்பேன்" என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் " எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் எனது ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதமாக அவற்றில் இருந்து மீண்டு வருவேன்". என்று நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த புத்தாண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா