Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வடமராட்சி கடலில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. வடமராட்சி - தொண்டைமானாறு கடலிலும் கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசையினால் நடுக்கடலில் ஈகைச்சுடர் ஏற்றப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்த பின்னர் முதற்தடவையாக வடமராட்சி கடற்பரப்பில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா