Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி! Top News
[Friday 2017-06-16 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கைவிடுமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த பேரணி, யாழ் கோவில் உள்ள வடமாகாண முதலமைச்சர் வாசஸ்தலம் வரை சென்று நிறைவடைந்தது. அங்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் எமது கடமைதான் எமக்கு முக்கியம் அதனை தான் நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள் அதற்காக எமது இந்த பயணம் தொடரும் என்று தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் , இளைஞர்கள், ஊடகவியாளர்கள், சமூக ஆய்வாளர்கள் நலன் விரும்பிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா