Untitled Document
May 21, 2024 [GMT]
இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இதுதான் காரணம்!
[Monday 2024-02-19 18:00]

மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது. சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். இது எல்லாம் போக இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வந்தால் அந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து  பார்க்கலாம்.

மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது. சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். இது எல்லாம் போக இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வந்தால் அந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

  

1.எமக்கு தெரிந்தவர்களோ! அல்லது நெருங்கிவரோ! இறந்து விட்டால் அவர்கள் மீண்டும் கனவில் வந்தால் நீங்கள் அதை அபசகுணம் என்று நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்ற கனவு வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் உங்களை வந்து ஆசிர்வதிப்பது தான் அதற்கான காரணம்.

2.மேலும் இறந்த ஆத்மாக்கள் கனவில் வந்து அழுதால் அது நல்லது இல்லை நீங்கள் உடனே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் நல்லது. நீங்கள் அவர்களுடன் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்க போகிறது என்று பொருள்.

3.இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் வந்து உறங்குவதை போல கனவு வந்தால் நீங்கள் பெரிய ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்கபோறீர்கள் என்று அர்த்தம். சவப்பெட்டி கனவில் வந்தால் நமக்கு நெருங்கியவர்கள் விரைவில் இறக்கப்போகிறார்கள் என்று அர்த்தம்.

4.இறந்தவர்கள் உங்களுடன் சமமாக இருந்து உணவு உண்பதை போல கனவு கண்டால் நீங்கள் செல்வச்செழிப்புடன் வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் இது எல்லாம் விட்டு போக நாமே எமது கனவில் இறந்தது போல கனவுவந்தால் உங்களின் ஆயுள் கூடும் என்பது அர்த்தம். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள்.

5.இறந்த போன தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்க போகிறது என அர்த்தம். நமக்கு மிகவம் நெருக்கமானவர்கள் இறப்பதை பொல கனவு கண்டால் இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது துன்பம் இருந்தால் இது உங்களை விட்டு விலகும்.

  
   Bookmark and Share Seithy.com



கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?
[Tuesday 2024-05-21 18:00]

கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது. கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும். பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.



ஆரோக்கியமான முறையில் தயிர் சாதம் செய்வது எப்படி?
[Monday 2024-05-20 18:00]

என்னதான் நாம் வெரைடி வெரைடியாக உணவுகளை வாங்கி உண்டாலும் எமது பாரம்பரிய உணவை போல ஒரு சுவை வேறெதுவும் இல்லை. தயிர் சாதத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இந்த ரெசிபி பிடிக்கும். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண தயிர் சாதத்தை விட இன்று நாம் கொடுக்கப்போகும் தயிர்சாதம் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும்.



கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
[Sunday 2024-05-19 19:00]

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட கூடியவர்கள் தான். மற்ற விலங்குகளுக்கு இல்லாதத ஒரு அற்புதமான உணர்வு தான் பாசம். அன்பு மற்றும் பாசம் என்பன மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.மனிதன் ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் மிகவும் மிக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாசம் இன்றியமையாதது. மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.



கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2024-05-18 16:00]

பொதுவாக வீட்டில் தானியங்கள் அதிகமாக சமைப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தானியங்களில் இருக்கும் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், காபோவைதரேற்று உள்ளிட்ட சத்துக்கள் உடலிலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்று தருகிறது. அந்த வகையில், சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.



நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அத்திப்பழம்!
[Friday 2024-05-17 18:00]

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பழங்களில் கலோரிகள் குறைந்த பல பழங்கள் உள்ளன. இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பழம் தான் அத்திப்பழம். பார்ப்பதற்கு கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவே இருக்கின்றன.



சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா?
[Wednesday 2024-05-15 06:00]

நம் சருமம் கோடை காலத்தில் வறட்சியாக மாறும் போது அழகை இழந்து விடும் சமயத்தில் அதற்கு தேங்காண் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஊதாக்கதிர்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. இதனால் புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.



மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு!
[Tuesday 2024-05-14 16:00]

கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ பிரியர்களாகவே காணப்படுகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம். ஆம் கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் அடிபுலியாகவே இருக்கும். தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள்!
[Monday 2024-05-13 18:00]

உணவு சாப்பிட்ட பிறகு சிலர் ஓய்வெடுக்க விரும்புவார்கள். சிலர் புகைபிடிப்பதையோ அல்லது டீ குடிப்பதையோ விரும்புவார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகு செய்யும் சில செயல்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒவ்வொரு நபரும் உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.



புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? - இந்த ஆபத்து நிச்சயம்!
[Sunday 2024-05-12 16:00]

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.



கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
[Saturday 2024-05-11 18:00]

கறிவேப்பிலையின் மணமும் அதன் சுவையும் பலரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், தோசை மற்றும் தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.



மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!
[Friday 2024-05-10 18:00]

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.



வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி?
[Thursday 2024-05-09 18:00]

சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும் சன்ஸ்கிரீமை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெயில் கூடிய பிரதேசங்களில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமாகும். இதை பயன்படுத்தினால் சூரியக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் சருமம் அழகாக இருக்கும்.



ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா?
[Wednesday 2024-05-08 18:00]

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா? என்ற கேள்விக்கான பதில் இதோ. பொதுவாக நாள் ஒன்றிற்கு ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குடல் மற்றும் இரப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இது, நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு!
[Tuesday 2024-05-07 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.



எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?
[Monday 2024-05-06 18:00]

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.



பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
[Sunday 2024-05-05 18:00]

பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள். இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது. உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.



பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
[Saturday 2024-05-04 17:00]

பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?
[Friday 2024-05-03 18:00]

தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது. முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.



பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு!
[Thursday 2024-05-02 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக தான் இருக்கும்.அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே நாவூரும். அசைவ உணவுகளை பொருத்த வரையில், மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.



ஒயின் குடித்தால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று தெரியுமா?
[Wednesday 2024-05-01 16:00]

ஆண் பெண் என இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும். ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் இது இதயத்தை பாதகாக்கும் வயதாகும் நெரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா