பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 17, 2024 [GMT]

பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


  

டைனோசர்கள் தற்பொது இல்லை இது பூமியில் ஒரு விண்கல் மோதியதால் அழிந்து விட்டன. ஆனால் இந்த பாம்புகள் மட்டும் அப்படியே உள்ளது இவை பூமியில் இருந்து இன்னும் அழியவில்லை.

சுமார் 200 , 300 என பல்லின பாம்பு வகைகள் நிறைய உள்ளன. பாம்பு ஏன் அவசியம். உலகில் பாம்பு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாம்பு இனங்கள் பொதுவாக மரத்தில் வாழும், கடல் வாழ், விஷப்பாம்புகள் மற்றும் மலைப்பாம்பு போன்ற பாம்புகள் அடங்கும். தற்போத இருக்கும் பாம்புகளுக்கு கால்கள் இல்லை. பாம்புகள் பூமியில் எல்லா இடத்திலும் காணப்படுகின்றன.

உலகத்தில் இருக்கும் பாம்பு இனங்கள் அழிந்தால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எலிகளின் உற்பத்தி அதிகரித்தால் பயிர்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கழுகுகளின் எண்ணிக்கை குறையும். தவளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். உணவுக்காக பாம்புகளை சார்ந்திருக்கும் பன்றிகள், முங்கூஸ்கள் மற்றும் வேட்டையாடும் பறவைகள் போன்ற பல இனங்கள் அழிந்து போய் விடும்.

நமது உயிர் காக்கக்கூடிய மருந்துகள் சில பாம்புகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் அடங்கும். உலகில் இருக்கும் பாம்பு எண்ணிக்கை குறைந்தால் அது பெரும் விளைவை சந்திக்க நேரிடும்.

  
   Bookmark and Share Seithy.com


பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!
[Wednesday 2024-06-05 18:00]

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery Syndrome), குடல் நுண்ணுயிரிகள் கார்போஹைட்ரேட்டுகளை மதுவாக மாற்றுகின்றன.


தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை ஓட்டும் உயிரினங்கள்!
[Monday 2024-06-03 19:00]

பொதுவாக இந்த உலகில் உயிரினங்களாக பிறந்த அனைத்திற்கு தண்ணீர் முக்கிய பங்கான்றுகின்றது. தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் உயிர்வாழ முடியாது. ஏனெனின் உயிர்களின் வர பிரசாதமாக தண்ணீர் பார்க்கப்படுகின்றது. ஆனால் தண்ணீர் குடிக்காமல் வாழும் உயிரினங்கள் பூமியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அப்படியான உயிர்கள் யாவை? என்னென்ன சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.


உலகளவில் அதிக முறை கைதாகி பிரபலமடைந்த நபர்!
[Wednesday 2024-05-29 18:00]

அமெரிக்கா - கென்டகி மாகாணத்தில் வசித்து வந்த 74 வயதான ஹென்றி இயர்ல் உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அந்நாட்டில் பிரபலமடைந்துள்ளார். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்துள்ளார்.


30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் பர்கர்!
[Tuesday 2024-05-28 19:00]

ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கியுள்ளனர். குறித்த பர்கர் 30 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் எதுவும் ஆகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இரவை பகலாக்கிய விண்கல்: எங்கு தெரியுமா?
[Tuesday 2024-05-21 19:00]

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர்.


கருப்பு நிற பால்: எந்த விலங்கின் பால் தெரியுமா?
[Sunday 2024-05-19 19:00]

பொதுவாகவே பால் என்பது மனிதர்களை பொருத்தவரையில் அத்தியாவசிய தேவையாகவே கருதப்படுகின்றது. மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.


2 ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்!
[Saturday 2024-05-04 17:00]

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!
[Friday 2024-04-26 19:00]

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா