Untitled Document
March 29, 2024 [GMT]
பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஏழைக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-01-27 16:00]

இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளை அணில்! Top News
[Thursday 2022-01-27 08:00]

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் வந்துள்ளது.


90 வயதை எட்டிய உலகின் மிக வயதான மீன்!
[Thursday 2022-01-27 08:00]

மெதுசெலா என பெயரிடப்பட்டுள்ள அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் ஒன்று, உலகின் மிக வயதான வாழும் மீன் என்று நம்பப்படுகிறது. மெதுசேலா (Methuselah) 4-அடி நீளம் மற்றும் சுமார் 40-பவுண்டு எடை கொண்ட அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் (Australian lungfish) ஆகும்.


மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்!
[Wednesday 2022-01-26 16:00]

இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30). இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.


ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிசய பனைமரம்! Top News
[Tuesday 2022-01-25 16:00]

உலகில் பலவிதமான அதிசயங்கள் அன்றாடம் நடைபெறுவது உண்டு. ஆனால், இதில் பார்க்கபோகிற அதிசயம் ஊர் மக்களை வியக்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சேர்ந்த கல்யாணபுரம் கிராமத்தில் உள்ள விவசாய மரத்தில் 2 பனை மரங்கள் உள்ளது. மொத்தம் 3 பனை மரங்கள் இருந்த நிலையில் ஒன்று அழிந்துபோனது.


65 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 85 வயது முதியவர்!
[Monday 2022-01-24 16:00]

மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.


125 நாகப்பாம்புகளுக்கு நடுவில் கிடந்த சடலம்: பகீர் சம்பவம்!
[Sunday 2022-01-23 16:00]

பாம்பு என்றால் அஞ்சாதவர்களே இருக்க முடியாது.. பாம்பை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால், தற்போது பாம்பால் நடந்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


பன்றியின் சிறுநீரகங்களை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!
[Friday 2022-01-21 16:00]

மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில், பன்றியின் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவை செயல்படுவதையும் கண்டறிந்துள்ளார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அலபாமாவைச் சேர்ந்த Jim Parsons (57) என்பவர், மோட்டர் சைக்கிள் பந்தயம் ஒன்றின்போது விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார். அவருக்கு கருவிகள் உதவியுடன் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் ஒரு உதவி கோரியுள்ளார்கள்.


அபூர்வ புதையலால் கோடீஸ்வரரான பிரித்தானியர்!
[Monday 2022-01-17 16:00]

முதல் முறையாக புதையல் தேடிப் புறப்பட்ட பிரித்தானியர் ஒருவருக்குக் கிடைத்துள்ள தங்க நாணயம் ஒன்று, அவரை கோடீஸ்வரராக்கியிருக்கிறது. இங்கிலாந்திலுள்ள Hemyock என்ற கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடிப் புறப்பட்ட ஒருவருக்கு தங்க நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.


மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்!
[Monday 2022-01-17 06:00]

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கூட நமீபியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் அதிர்ச்சி கலாச்சரம் அரங்கேறி வருகின்றதாம். ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா. இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள்.


இளைஞரை கோடீஸ்வரராக்கிய செல்பி: ஆச்சரிய தகவல்!
[Sunday 2022-01-16 08:00]

மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணினி முன்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்து வந்தார். ஒரு வீடியோவாக தயார் செய்ய இவ்வாறு செல்பி புகைப்படங்களை அவர் எடுத்து வந்திருக்கிறார்.


கனடாவாழ் தமிழருக்கு அடித்த எதிர்பாராத அதிர்ஷ்டம்!
[Saturday 2022-01-15 08:00]

கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் மனோஹரன் பொன்னுதுரை (54). இவர் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாடி வருகிறார். என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பரிசை கொடுக்கும் அதிர்ஷ்ட சீட்டு தனக்கு வரும் என கனவில் இருந்த பொன்னுதுரைக்கு தற்போது கனவு நினைவாகியுள்ளது.


பணம் கொடுத்து கொரோனா நோயை வாங்கும் விசித்திர மக்கள்!
[Thursday 2022-01-13 08:00]

இத்தாலியில் தடுப்பூசி மறுப்பாளர்கள் 110 பவுண்டுகள் வரை செலவிட்டு கொரோனா நோயாளிகளுடன் உணவருந்தி, தங்களுக்கும் நோய் பரவ வேண்டும் என காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்ற விதி இருப்பதால், தற்போது தடுப்பூசி மறுப்பாளர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களுடன் பணம் செலவிட்டு கொரோனா தொற்றை வாங்குகின்றனர்.


பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் புதிய சாதனை!
[Wednesday 2022-01-12 16:00]

அமெரிக்கா மருத்துவர்களின் புதிய சாதனை தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆய்வில் சில வகை பன்றிகளுக்கு உள்ள இதயமும் மனிதனின் இதயமும் ஒரே மாதிரியானதாக இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் ரோபோவை காதலித்து கரம்பிடிக்கும் வினோத மனிதர்!
[Monday 2022-01-10 16:00]

அவுஸ்திரேலியாவில் ஒருவர், பெண் ரோபோவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் Queensland பகுதியை சேர்ந்தவர் Geoff Gallagher. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல்நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார்.


வினோதமான சட்டங்களை பின்பற்றும் முன்னணி நாடுகள்!
[Sunday 2022-01-09 16:00]

நாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொரு நாட்டுக்கும் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் வேறுபடும். இதேபோன்று ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்காக சட்டதிட்டங்களை வகுத்துள்ளன. இந்த சட்டங்களில் ஒருசில மிக வித்தியாசமாக இருக்கும், இதெற்கெல்லாம் தண்டனையா? என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ள சட்டங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


ஆரஞ்சு தோலில் ஒரு அதிசய கண்டுபிடிப்பு!
[Saturday 2022-01-08 16:00]

ஜோர்டானை சேர்ந்த Omar Sartawi ஆரஞ்சு பழத்தோல்களை கொண்டு விலையுயர்ந்த Handbags-யை தயாரித்துள்ளார். மிகவும் விலையுயர்ந்த பொருட்களை அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த Handbagsயை உருவாக்கியதாக Omar தெரிவித்துள்ளார்.


துபாயில் விரைவில் வரவிருக்கும் கடலில் மிதக்கும் விடுதி!
[Friday 2022-01-07 17:00]

உலகில் பலவிதமான அதிசயங்கள் நடைப்பெறுவது உண்டு. அந்த வகையில் உலகின் முதல் மிதக்கும் ஹோட்டல் துபாயில் கட்டப்படவிருக்கிற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்த் கெம்பின்சி (KEMPINSKI) ஹோட்டல் நிறுவனமானது, அந்த சொகுசு மிதக்கும் ஹோட்டலைக் கட்டி நடத்துகிறது. இந்த ஹோட்டலானது வரும் 2023-ம் ஆண்டு அது திறக்கப்படுகிறதாம்.


தோழியை கரம்பிடிக்க முடிவு செய்த இளம்பெண்!
[Friday 2022-01-07 17:00]

இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் என்பதால், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவில் திடீரென வானிலிருந்து கொட்டிய மீன்கள்!
[Wednesday 2022-01-05 19:00]

வானில் இருந்து மீன் கொட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது . அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், திடீரென பெய்த மழையில் வானில் இருந்து மீன்களும் கொட்டியுள்ளன.


அமெரிக்கருக்கு எதிர்பாராத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-01-03 08:00]

அமெரிக்காவில் பால் வாங்க கடைக்குள் சென்ற நபருக்கு அதிர்ஷ்டம் அடித்ததால், கடையை விட்டு வெளியே வரும்போது 1 மில்லயன் டொலர் பரிசு தொகையை பெற்றிருந்தார். அதிர்ஷ்டம் என்பது யாருக்கு, எப்படி, எந்த நேரத்தில் அடிக்குமென்றே தெரியாது. அப்படி எதிர்பார்க்காத நேரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.


முதல் குழந்தை பெற்ற மூன்றே மாதத்தில் அடுத்த குழந்தையை பெற்றெடுத்த வினோத பெண்!
[Friday 2021-12-31 16:00]

இந்தியாவில் பெண் ஒருவர் முதல் குழந்தை பெற்ற வெறும் மூன்று மாதம் இடைவெளியில் இரண்டாவது குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீட்டா தேவி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.


ஏலியன்களால் வாழ்வை இழந்த பிரித்தானியர்: சுவாரஸ்ய சம்பவம்!
[Thursday 2021-12-30 18:00]

பிரித்தானியாவில் ஏலியன்களால் ஒருவர் தனது திருமண வழ்வையும் வேலையையும் பறிகொடுத்தார். அது 1980ஆம் ஆண்டு... நவம்பர் மாதம் 28ஆம் திகதி, ஒரு மழை நாள். அப்போது Alan Godfreyக்கு 33 வயது. பொலிசாரான அவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். அதிகாலை 5.15க்கு சாலையில் மேற்கு யார்க்‌ஷையரில் பணி நிமித்தம் பயணித்துக்கொண்டிருந்த அவர், வளைவு ஒன்றில் திரும்பும்போது, திடீரென அவரது கண்களில் ஒரு காட்சி பட்டது.


ஒரே நாளில் 4,000 அழைப்புகள்: திணறிப்போன இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Wednesday 2021-12-29 16:00]

இளம்பெண் ஒருவருக்கு ஒரே நாளில் 4 ஆயிரம் மேற்பட்ட போன்கால் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின், வடக்கு பாங்கூரை சேர்ந்தவர் ஹெலன். இவர் முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து, இந்த சூழலில் அவரது செல்போனுக்கு திடீரென நிறைய அழைப்புகள் வந்துள்ளது.


பால்கனியில் இவற்றை செய்தால் அபராதம்: எங்கு தெரியுமா?
[Tuesday 2021-12-28 17:00]

பால்கனியில் துணியை காயப்போடுதல் கூடாது, பறவைகளுக்கு உணவளிக்க கூடாது, தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது என்றும் அப்படி மாட்டினால் அபராதம் விதிக்கப்படுமெனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மரத்தை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திவரும் வினோத பெண்!
[Sunday 2021-12-26 17:00]

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தனது திருமண உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின், மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில், எல்டர் என்ற மரத்தை, 37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு, தனது பெயருடன் எல்டர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.


ரூ 17 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அபூர்வ பிஸ்கட்!
[Sunday 2021-12-26 08:00]

உலகின் சொகுசு கப்பலில் ஒன்றான டைட்டானிக் கப்பல் 1912-ல் ஏப்ரல் மாதம் அதிகாலையில் பனிப்பாறையின்மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை சித்தரிக்கும் படங்களும் பல வெளி வந்துவிட்டன. கப்பலின் காதல் கதையும் காவியமாகி விட்டது. விபத்து நடந்து 108 வருடங்கள் கடந்துவிட்டது. டைட்டானிக் கப்பலில் சுமார் 2500 நபர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 1500 இறந்துவிட்டனர். 700 பேர் உயிர் பிழைத்தனர்.


அமெரிக்காவில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த திருநம்பி!
[Saturday 2021-12-25 17:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ்(வயது 37), பிறப்பில் பெண்ணாக இருந்தாலும் 2011ம் ஆண்டு தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளார். அப்போது தான் ஒரு திருநம்பியாக மாறியிருப்பதை உணரத்தொடங்கினார், எனினும் அதை அவர் வெளியில் கூற 3 ஆண்டுகள் ஆனது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா