Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome

[Wednesday 2017-06-14 19:00]

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெயியேறிய புலம்பெயர்ந்த (டயஸ்போரா) தமிழர்களின் உதவிகளை பெற்று இந்த நாட்டை மாத்திரம் அல்ல வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் டயஸ்போரா என்றால் மக்கள் மத்தியில் ஒரு பீதி இருக்கின்றது. அந்த நிலமை மாறி இவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும்

இயற்கையின் கோர தாண்டவத்தால் இரத்தினபுரி மாவட்டம் அயகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அயகம கல்வி கோட்டத்தில் வெள்ளதால் பாதிக்கபட்ட 1200 மாணவர்களுக்காகன கற்றல் உபணங்கள் கையளிக்கும் நிகழ்வு அயகம கல்வி கோட்ட கல்வி வலையத்தினால் மேற் கொள்ளபட்டு அயகம ராகுல வித்தியாலயத்தில் பாதிக்கபட்டவர்களிடம் கையளிக்கபட்டது. இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு கருத்து தெரிக்கும் போதே மேற்படி கருத்தனை கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கற்றல் உபகரணங்களை இலண்டனில்; இயங்கிவரும் சிறுவர் வருமை நிவாரண நிதியத்தின் தலைவர் கலாநிதி சர்வேஸ்வரன்; வேலாயுதம் மற்றும் ஹென்றி அமலராஜ் ஆகியோரின்; உதவியுடன்

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா