Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கேப்பாப்பிலவு சிறுவர்களின் ஓவியங்கள்! - ஆற்றுப்படுத்தல் செயற்பாடு Top News
[Sunday 2017-02-19 18:00]

முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றக் கோரி 20 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழர் ஒருவருடைய பங்களிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களுக்கு சித்திரம் வரைவதற்கான அப்பியாச புத்தகங்கள் பென்சில்கள் மற்றும் வர்ணப் பெட்டிகள் என்பன இன்றைய தினம் வழங்கப்பட்டன.

வழங்கப்பட்ட சித்திர புத்தகங்களில் உங்கள் எண்ணங்களில் தோன்றுவதை வரையுமாறும் கோரப்பட்டது. சிறுவர்கள் கம்பி வேலிகளையும், கம்பி வேலிகளுக்கு பின்னால் தங்களுடைய வீடுகளையும், படையினரின் உருவங்களையும் வரைந்து காட்டியுள்ளனர். இது விமானப்படையினருக்குரிய காணி என பதாதைகள் என பிரதிபலிக்கும் விதமாக தமது சித்திரங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா