Untitled Document
April 25, 2024 [GMT]
புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: - கணவர் அதிரடியாக கைது!
[Friday 2017-06-02 21:00]

புத்தளம்
  

நாலிந்தூவ பகுதியில் கணவரால் எரியூட்டப்பட்ட 19 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். 6 மாதக் குழந்தையின் தாயான யேஷியாமிலா சொப்னா எனும் குறித்த பெண் எரிகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சந்தேகநபரான அவரது கணவர் வீட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் விசாரணைக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா