Untitled Document
March 29, 2024 [GMT]
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அம்மா மனைவி குழந்தைகளைக் கொன்றேன்! - தொழிலதிபரின் 5 பக்க கடிதம்
[Tuesday 2017-12-12 16:00]



சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

  

சென்னையை அடுத்த பம்மல், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், அங்கு ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ரோஷன், மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள். தாமோதரனின் அம்மா சரஸ்வதி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், தொழிலை நடத்தவும் குடும்பத்துக்கும் எனக் கடன் வாங்கியிருந்தார். ஆனால், தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படவே, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தாமோதரன். இதனால், தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார்.

தான் மட்டும் தற்கொலை செய்துகொண்டால், குடும்பத்தின் நிலைமை மோசமாகிவிடும். குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவார்கள் என்று தாமோதரன் கருதியுள்ளார். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு அனைவரும் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் தாமோதரனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அனைவரையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை தாமோதரன் எடுத்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்த தாமோதரன், ஒவ்வொருவராகக் கொலை செய்துள்ளார். பிறகு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். இன்று காலை (12.12.2017) தாமோதரனின் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கர்நகர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் தலைமையிலான போலீஸார், தாமோதரன் வீட்டுக்குள் வந்துபார்த்தனர். அப்போது, படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் அனைவரும் மிதந்தனர். இதில், தாமோதரனுக்கு மட்டும் உயிர் இருந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மற்றவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பினர்.

இதையடுத்து, தாமோதரனின் வீட்டை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 5 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தாமோதரன் தற்கொலை செய்துகொண்டதன் காரணத்தை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது. குடும்பத்தை நடத்த முடியாமல் அவர் பெரிதும் சிரமப்பட்டுள்ளார். இதனால், குடும்பத்தினரைக் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை நிலைமை தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தாமோதரன், நான்கு பேரை எப்படிக் கொலை செய்தார் என்று விசாரணை நடந்துவருகிறது. நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கழுத்தை அறுத்து கொலை செய்தால் அவரது அலறல் சத்தம் நிச்சயம் மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் அதனால், தூக்க மாத்திரையை அனைவருக்கும் கொடுத்துதான் இந்தச் செயலை தாமோதரன் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவரது வீடு முழுவதும் ரத்தமாகக் காட்சியளித்தது. மேலும், தாமோதரனுக்கு கடன் தொல்லையும் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவருக்கு கடன் கொடுத்தவர்கள்குறித்து விசாரித்துவருகிறோம்" என்றார்.

தாமோதரன் வீட்டின் அருகில் வசித்தவர்கள் கூறுகையில், "குடும்பத்தில் நான்கு பேரைக் கொலை செய்ய தாமோதரனுக்கு எப்படிதான் மனசுவந்தது என்று தெரியவில்லை. ஈவு இரக்கமற்ற மனதோடுதான் அவர் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். சென்னையில் சில நாள்களுக்கு முன்பு பணம் கொடுக்காததால், பெற்ற தாயை தஷ்வந்த் கொலை செய்த சுவடு மறைவதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர் வேதனையுடன்.

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் கொலைக்கான காரணம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த இரண்டு குழந்தைகளைப் பார்த்து பலர் கதறினர்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
[Friday 2024-03-29 07:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!
[Friday 2024-03-29 07:00]

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.



சென்னையில் அதிர்ச்சி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!
[Friday 2024-03-29 07:00]

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.



மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!
[Thursday 2024-03-28 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.



வேட்பு மனுத்தாக்கல்: வெளியானது அண்ணாமலையின் சொத்து மதிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த போது பிராமண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையிடம் கையிருப்பில் ரொக்கமாக ரூ.5.11 லட்சம் உள்ளது எனவும், வங்கி இருப்பில் ரூ.25,30,492 உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளரா? - வெடித்தது அடுத்த சர்ச்சை!
[Thursday 2024-03-28 18:00]

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. 40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.



தனக்கு தானே ஊசிசெலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்!
[Thursday 2024-03-28 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.



“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - முதல்வர் பதிலடி!
[Thursday 2024-03-28 06:00]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.



தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்!
[Thursday 2024-03-28 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.



ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சென்னையில் பரபரப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Wednesday 2024-03-27 18:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



ம.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (25.03.2024) அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (26.03.2024) இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்!
[Wednesday 2024-03-27 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



"பெருமாளுக்கு பக்தன், பெரியாருக்கு பேரன்" - துரை வைகோவின் அரசியல்!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒபந்தம் இறுதிசெய்து தேர்தல் பணிகளில் அதிரடி காட்டி வருகின்றன். அந்த வகையில், தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் அகிய கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலா 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும், மற்ற 21 தொகுதிகளில் திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.



இ.பி.எஸ்.ஸுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி பதிலடி!
[Wednesday 2024-03-27 06:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25.03.2024) பிரச்சாரம் மேற்கொண்ட போது, “நானாவது எய்ம்ஸ் செங்கல்லை காட்டினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எனத் தெரிவித்து பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் படத்தை காண்பித்திருந்தார்.



“இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்” - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!
[Tuesday 2024-03-26 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



பிரதமர் இல்லம் முற்றுகை: ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது!
[Tuesday 2024-03-26 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.



பம்பரம் சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!
[Tuesday 2024-03-26 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா