Untitled Document
March 19, 2024 [GMT]
இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! - மங்கள சமரவீர Top News
[Friday 2017-05-26 18:00]

எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

  

வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் நீந்தி இலங்கையை வந்தடைந்தவர். இவரின் சாதனை உலகசாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்றவர்களை போன்று, இப்படிப்பட்ட ஒருவர் வல்வெட்டித்துறையில் இருந்து சாதனை படைத்திருக்கிறார். அவர் என்னுடைய சித்தப்பா.

இதேவேளை, நம் மத்தியில் இன நல்லிணக்கம் முக்கியமானது. இன்று நாட்டில் பலர் இனவாத கருத்துக்களை பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். பருத்தித்துறையையும் தெய்வேந்திர முனையையும் இணைக்கும் பணியினை நாம் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொள்ள வேண்டும்.சாதனையாளர் ஆழிக்குமரன் குமார் ஆனந்தன், இன ஒற்றுமைக்கும் எடுத்துகாட்டாக திகழ்கின்றார். வல்வெட்டித்துறையில் வடக்கில் பிறந்து தெற்கில் திருமணம் முடித்து இன ஒற்றுமைக்கு வழிகோலியிருக்கின்றார். இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு உங்கள் முன் தமிழில் பேச முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்" எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



முதலில் ஜனாதிபதி தேர்தல்- தயாராகுமாறு ரணில் அறிவிப்பு!
[Tuesday 2024-03-19 05:00]

ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



வெடுக்குநாறிமலைக்கு 2 அதிகாரிகளை அனுப்பியது மனித உரிமைகள் ஆணைக்குழு!
[Tuesday 2024-03-19 05:00]

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுநாள் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



பூவரசங்குளத்தில் பேருந்து சில்லில் சிக்கி முதியவர் மரணம்!
[Tuesday 2024-03-19 05:00]

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.



சிங்களப் புத்தாண்டு சுபநேர கணிப்பில் குழப்பம்!
[Tuesday 2024-03-19 05:00]

சிங்கள புத்தாண்டு சுப நேரம் குறித்தலில் தவறு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கையின் அரச ஜோதிடர்கள் குழு நிராகரித்துள்ளது.



எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்!
[Tuesday 2024-03-19 05:00]

இந்திய பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எட்கா ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



ஈரானிய கப்பலில் சுற்றும் கடற்கொள்ளையர்கள்! - அரபிக் கடலில் ஆபத்து.
[Tuesday 2024-03-19 05:00]

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடி படகு ஒன்று கடத்தப்பட்டதை தொடர்ந்து, அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.



வற் வரியை 15 வீதமாக குறைக்க நடவடிக்கை!
[Tuesday 2024-03-19 05:00]

அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி தேர்தலுக்கு பிறகே ஜனாதிபதி தேர்தல்!- என்கிறார் மஹிந்த.
[Tuesday 2024-03-19 05:00]

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேசபந்துவின் நியமனத்துக்கு எதிராக ஹிருணிகாவும் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
[Tuesday 2024-03-19 05:00]

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.



உழவு இயந்திரம் விபத்து - 4 மாணவர்கள் காயம்!
[Tuesday 2024-03-19 05:00]

முல்லைத்தீவு - கலைமகள் வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.



யாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை போராட்டம்!
[Monday 2024-03-18 17:00]

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி மூதூரில் பேரணி! Top News
[Monday 2024-03-18 17:00]

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



ஒட்டாவாவில் நேற்று 6 இலங்கையர்களினதும் இறுதிக்கிரியைகள்!
[Monday 2024-03-18 17:00]

கனடாவில் கொலை செய்யப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.



நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சி!
[Monday 2024-03-18 17:00]

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் மீது 22 சத வீதமான மக்களும், அரசியல் கட்சிகள் மீது, 19 சத வீதமான மக்களும் நம்பிக்கை கொண்டிருப்பதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.



வெடுக்குநாறிமலை விவகாரம் -பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!
[Monday 2024-03-18 17:00]

சிறிலங்கா அரசும் அதன் இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.



வெப்பநிலை அதிகரிப்பினால் ஆபத்து அதிகம்!
[Monday 2024-03-18 17:00]

சுற்றுச்சூழலின் வெப்பநிலை உடல் வெப்பநிலையை எட்டினால், அது படபடப்பை அதிகரித்து, மூளைக்கு ஒக்ஸிஜன் வழங்குவதைக் குறைக்கும், இதனால் வெப்ப அதிர்ச்சிகள், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படலாம் என சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.



பட்டிமன்ற விவகாரம் - யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த உத்தரவு!
[Monday 2024-03-18 17:00]

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான பட்டிமன்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது.



வரி விதிப்பினால் பேக்கரி உற்பத்திகளின் விற்பனை 40 வீதம் சரிவு!
[Monday 2024-03-18 17:00]

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.



உரும்பிராய் விபத்தில் ஒருவர் காயம்!
[Monday 2024-03-18 17:00]

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் நேற்றுமுச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் மரணம்!
[Monday 2024-03-18 17:00]

வவுனியா- சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா