Untitled Document
April 16, 2024 [GMT]
இன்று வற் வரி அதிகரிப்பு! - தொலைபேசி கட்டணங்கள் உயர்கின்றன
[Monday 2016-05-02 09:00]

15 வீத வற் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை வற் வரி அறவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மின்சாரம், தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியன இந்த வற் வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன.

15 வீத வற் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை வற் வரி அறவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மின்சாரம், தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியன இந்த வற் வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன.

  

இதுவரையில் தேசநிர்மாண வரிக்குள் அடங்காத பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கும் இம்முறை 2 வீத தேச நிர்மாண வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வற் வரித் திருத்தங்களுடாக நாளாந்த வாழ்கையில் எதிர்நோக்க கூடிய சவால்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் கொழும்பு வருகிறார் ஈரானிய ஜனாதிபதி!
[Tuesday 2024-04-16 05:00]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.



கடன் மறுசீரமைப்பு பேச்சு தோல்வி!
[Tuesday 2024-04-16 05:00]

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கோவிட் மரணம் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விளக்கம்!
[Tuesday 2024-04-16 05:00]

கொரோனா தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.



ரணில் - மகிந்த விசேட சந்திப்பு- அடுத்த வாரம் நடக்கிறது!
[Tuesday 2024-04-16 05:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.



இலங்கைக்கு பெரிய வெங்காயம் - தடையை தளர்த்தியது இந்தியா!
[Tuesday 2024-04-16 05:00]

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது



பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்று தமிழர்கள் முடிவெடுப்பார்கள்!
[Tuesday 2024-04-16 05:00]

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.



இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த போதைக் கும்பல் கைது!
[Tuesday 2024-04-16 05:00]

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வு!
[Tuesday 2024-04-16 05:00]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



ஒவ்வொரு மாதமும் 30 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!
[Tuesday 2024-04-16 05:00]

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. இதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.



போதைப் பொருளுக்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!
[Tuesday 2024-04-16 05:00]

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



பிரபாகரனுக்கு பின்னர் தமிழர்கள் தமது தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை!
[Monday 2024-04-15 16:00]

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பிலுள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



24 மணித்தியாலங்களில் 10 பேர் விபத்துக்களில் பலி!
[Monday 2024-04-15 16:00]

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை!
[Monday 2024-04-15 16:00]

கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.



அனைத்து தீர்மானங்களும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்!
[Monday 2024-04-15 16:00]

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்மானமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



சாவகச்சேரி விபத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம்!
[Monday 2024-04-15 16:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.



பிரான்சில் இருந்து யாழ். வந்த பெண் கொரோனா தொற்றால் மரணம்!
[Monday 2024-04-15 16:00]

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.



நாவாந்துறை குழு மோதலில் இரு வாகனங்கள் தீக்கிரை!
[Monday 2024-04-15 16:00]

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.



எகிறியது கோழி இறைச்சி விலை!
[Monday 2024-04-15 16:00]

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



மாமடுவில் யானை தாக்கி ஒருவர் காயம்!
[Monday 2024-04-15 16:00]

வவுனியா, மாமடு பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது இளைஞன் கைது!
[Monday 2024-04-15 15:00]

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர் .


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா