Untitled Document
April 23, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



தியத்தலாவ விபத்து - இராணுவம் கவலை!
[Tuesday 2024-04-23 05:00]

தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து இராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.



5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு ஓட்டம்!
[Tuesday 2024-04-23 05:00]

கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சுமார் 25,000 பேர் இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், விடுமுறை பெறாத நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நிரம்புகிறது திறைசேரி! - வரி, சுங்க வருவாய்கள் அதிகரிப்பு.
[Tuesday 2024-04-23 05:00]

2024 ஆம் ஆண்டின்முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சமுதித்த இன்று சிஐடி முன் ஆஜர்!
[Tuesday 2024-04-23 05:00]

மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக அவர் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.



மொட்டுக்குத் துரோகம் - பதவி இழப்பார் விஜயதாச?
[Tuesday 2024-04-23 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.



ரம்புக்வெல்லவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!- மே 6 வரை விளக்கமறியல்.
[Tuesday 2024-04-23 05:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மாளிகாகந்த நீதிவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.



மார்ச்சில் பணவீக்கம் பாதியாக சரிவு!
[Tuesday 2024-04-23 05:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடையாள அட்டை பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை நிராகரிக்கிறார் சரத் பொன்சேகா!
[Tuesday 2024-04-23 05:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



வலம்புரி பிரதம ஆசிரியரிடம் பொலிசார் விசாரணை!
[Monday 2024-04-22 15:00]

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நாடுகிறது கத்தோலிக்க திருச்சபை!
[Monday 2024-04-22 15:00]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித் பிபிசியின் சிங்கள சேவையிடம் இதனை தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மக்கள் மயப்படுத்த வேண்டும்!
[Monday 2024-04-22 15:00]

எதிர்வரும் மே மாதம்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - உயிரிழந்த சிறுமி உள்ளிட்ட மூவர் தமிழர்கள்!
[Monday 2024-04-22 15:00]

தியத்தலாவ பொக்ஸ் ஹில் ஓட்டப் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.



ஈரானிய ஜனாதிபதியின் வருகை உறுதியானது!
[Monday 2024-04-22 15:00]

ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளார். இன்று பயணத்தை ஆரம்பிக்கும் அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.



அமெரிக்க, இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்!
[Monday 2024-04-22 15:00]

அமெரிக்க , மற்றும் இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவுகள் இணைந்து,இன்று திங்கட்கிழமை 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை Cooperation Afloat Readiness and Training (CARAT) Sri Lanka 2024 எனும் பயிற்சியினை திருகோணமலையில் மேற்கொள்கின்றன.



வவுனியா விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்!
[Monday 2024-04-22 15:00]

வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று மதியம் இவ் விபத்து இடம்பெற்றது.



இறால் பண்ணை,இல்மனைட் அகழ்வுக்கு எதிராக வாகரை மக்கள் போராட்டம்! Top News
[Monday 2024-04-22 15:00]

வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .



வவுனியா வைத்தியசாலை குளியலறையில் தவறி விழுந்த கர்ப்பிணியும், வயிற்றில் இருந்து சிசுவும் பலி!
[Monday 2024-04-22 15:00]

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.



சிலாவத்துறையில் புலிகளின் தங்கத்தை தேடி குழி தோண்டியவர்கள் கைது!
[Monday 2024-04-22 15:00]

சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை கடற்படை தெரிவித்துள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா